நடித்த காலத்தில் இருந்து இதுவரை கவர்ச்சி காட்டாத நடிகைகள்.? இன்று வரை இவர்களுக்கு நல்ல ஒரு மரியாதை இருக்கிறது.?

இந்த காலகட்டத்தில் நடிக்க வரும் நடிகைகள் தனது வாய்ப்பு பெறுவதற்காக பலரும் மிகவும் கவர்ச்சியாக நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். அப்பொழுதுதான் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் நம்பி ஏமாந்து தனது வாழ்க்கையில் இருந்து. அதன் பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறி விடுகின்றார்கள்.

 

அவர்களை தவறான விஷயத்திற்கும் பல நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என்று பலரும் வற்புறுத்த தொடங்கி வருகின்றார்கள். ஆனால், சினிமாவில் திறமை தான் முக்கியம் கவர்ச்சி தேவையில்லை என்று நிரூபித்து காட்டியவர்கள் தான்

 

ஐந்து நடிகைகளை பற்றி தற்பொழுது நமது பார்க்க இருக்கிறோம். அந்த வகையில் நடிகை ஊர்வசி. இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து

 

இயக்குனர் மணிரத் தினத்தை திருமணம் செய்து கொண்டு பல படத்தின் நடித்து வந்தவர் தான் நடிகை சுகாசினி. அவரைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த அதிதி திருமணம் செய்து கொண்டவர்தான் ஷாலினி.

 

அவரும் இதுவரை மிகவும் கவர்ச்சியாக நடிச்சது கிடையாது அவர்களைத் தொடர்ந்து நடிகை ரேவதி மற்றும் நதியா போன்ற நடிகைகள் சினிமாவில் திறமைதான் முக்கியம் கவர்ச்சி காட்டினால் தான் பிரபலமாக மாற்றும் என்று நிரூபித்து காட்டி சினிமாவில் இன்று வரை தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.