மணிரத்தினத்தால் உடல் பிரச்சினையில் சிக்கிய ரவி..!! இவ்வளவு கொடுமைகளை அனுபவித்த நடிகர்..!!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்ற சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன்.

 

இந்த திரைப்படம் வரலாற்று காவியத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த திரைப்படத்திற்காக உடல் எடையை கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது அதற்காக அவர் சில ஸ்டெராட் மருத்துகளை எடுத்துள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் ஜிமியில் கடுமையாக ஒர்க் அவுட்டும் செய்து வந்துள்ளார் படப்பிடிப்பில் அவர் பங்கேற்று இருக்கின்றார். கிட்டத்தட்ட மாதக்கணக்கில் அவர் உடல் எடை செய்து வந்துள்ளார். அதனால், அவருக்கு லிவர் பிரச்சினை வந்துள்ளது.

 

அதன் பிறகு மூன்று மாத காலங்கள் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்பொழுது பிரச்சனைகள் குணமடைந்து தற்போது ஸ்டீராய்டு போன்ற அனைத்தையும் இருந்து நீங்குள்ளது. மேலும், இயக்குனர் மணிரத்தினம்

 

தன்னுடைய படைப்பு நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதன் காரணமாக ஜெயம் ரவி உடல் ரீதியாக கஷ்டங்கள் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.