அசினுடன் சூட்டிங்.. இயக்குனருக்கு தெரியாமல் கேரவன் பின்னால் விஜய் செய்த செயல்.?

நடிகர் விஜய் தமிழ் சினிமா வழியில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவரது நடிப்பில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் போக்கிரி. இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து அசின் பிரகாஷ் ராஜ் வடிவேலு உள்ளிட்ட

 

பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தை நடன இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் உருவாக்கப்பட்டு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பாடல் காட்சியின் பொழுது நடிகர் விஜய் அடிக்கடி கேரவன் பின்னாடி சென்று கொண்டு வந்துள்ளார். இதனை கவனித்த இயக்குனர் பிரபு தேவா

 

ஏன் இப்படி விஜய் செய்கிறான் என்று யோசித்து உதவியாளரை அனுப்பி என்ன செய்கிறாய் என்று பார்த்து வா என்று சொல்லி உள்ளார். அங்கு போய் பார்த்தால் விஜய் வாந்தி எடுத்துக்கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்..

 

பதறி அடித்து வந்த பிரபுதேவாவிடம் சொன்னவுடன் ஏன் என் ஆசை என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய் கடுமையான காய்ச்சல் என்று சொன்னவுடன் இன்று ஷூட்டிங் வேண்டாம் கேன்சல் செய்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

 

ஆனால், நடிகர் விஜய் இன்று எடுக்க வேண்டிய பாடல் காட்சியை எடுத்து விடலாம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் நடிகர் விஜய் எப்பொழுதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் தன்னுடைய படத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்…

 

Comments are closed.