கள்ளக்காதலுடன் மட்டும் வாழ்ந்து வந்த நடிகை நக்மா.? திருமணத்தை ஒதுக்கி நான்கு பிரபலத்துடன் கொண்டாட்டம்.?

ஒரு சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை நக்மா என்பவர். இவர் ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தற்பொழுது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விளங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். மேலும், இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார். மேலும், இவர் திருமணம் செய்து கொள்ளாமல்

 

கிட்டத்தட்ட 4 பிரபலங்களுடன் காதலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர்களின் வெற்றி தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றார். அந்த வகையில் இவர் பிரபல நடிகர் சரத்குமார் உடல் சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

 

அப்பொழுது ஒரு சமயத்தில் அவர் தாமதமாக இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்ததா கோவம் அடைந்த சரத்குமார் அவரை கண்டித்துள்ளார். அதன் பிறகு தன்னை கண்டிப்பதற்கு நீ யார் என்று கேட்டு அதன் பிறகு இருவருக்கும்

 

இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலி என்பருடனும் நடிகர் ரவி கிஷான் என்பவரிடம் அதன் பிறகு கடைசியாக மனோஜ் திவாரி உள்ளிட்ட பிரபலங்களுடன் ரகசியமாக

 

காதலித்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இவர்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.. அதன் பிறகு கழட்டி விட்டு நடிகை நக்மா எஸ் கே பழகிவிட்டதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.