மன உளைச்சலுக்கு ஆளாகிய மகாலட்சுமி.. என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டார்.? வந்த வேலையை முடித்த மகாலட்சுமி..!!

சினிமாவில் தனது சொந்த தயாரிப்பில் மூன்று திரைப்படத்தை தயாரித்தவர் தான் ரவீந்தர் சந்திரசேகர் என்பவர். இவர் திரைப்படங்களில் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை தான் ஏற்படுத்தி உள்ளது என்று சொல்ல வேண்டும். மேலும், சில தினங்களுக்கு முன்பாக இவரை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்துள்ளார்கள்.

 

மேலும், இவர் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த மகாலட்சுமி என்பவரை திடீரென்று இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்துள்ளது.

 

மேலும், பல விமர்சனங்கள் மகாலட்சுமி பக்கம் திரும்பி இருந்தாலும் அவர் அதை எதையும் புதிதாக கண்டு கொள்ளாமல் தான் திருமணம் செய்து கொண்ட ரவீந்திரருடன் வெளியே செல்லும் இடத்தில் எல்லாம் புகைப்படத்தை எடுத்து அதனை இணையதளத்தில் பதிவிட்டு

 

தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று பண மோசடி செய்து அதனால் அவர் மீது குற்றம் சாட்டை இவர் தற்பொழுது சிறையில் இருந்து வருகிறார். இவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மகாலட்சுமி கேட்டுள்ளார்.

 

ஆராதனை நீதிபதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பணமோசடி செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் பல பிரபலங்களை இவர் ஏமாற்றி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இது எதுவும் எனக்கு தெரியாது என்று

 

அவரது மனைவி மகாலட்சுமி தற்பொழுது மன உளைச்சலில் இருக்கிறார். மேலும், என்னை திருமணம் செய்வதற்கு முன்பாக இதை எதையும் இவர் என்னிடம் சொல்லவில்லை என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று இப்பொழுது அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.