வெளியூரில் மாப்பிள்ளை.. மாமனார் வீட்டில் மணப்பெண்ணுக்கு நடந்த கொ டு மை.. த வறான முடிவெடுத்த புதுமணப்பெண்..

தன் கணவர் வெளியூரில் இருக்கும் நிலையில், கணவரின் குடும்பத்தினரால் கொ டு மை களுக்கு ஆளாக்கப்பட்ட பெண் தன் உ யி ரை யே மாய்த்துக்கொண்ட சம்பவம் ப தாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ரூட்டியை சேர்ந்த செந்தில்நாதனுக்கு, சென்னையைச் சேர்ந்த விக்னி நாக நந்தினிக்கும் கடந்த ஆண்டு மே 23ம் தேதி திருமணம் நடந்தது. கிண்டியில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்கிறார் செந்தில்நாதன். திருமணம் முடிந்த மறுவாரமே செந்தில் சென்னைக்குப் போய்விட்டார்.;
அவரது பண்ரூட்டி வீட்டிலேயே தன் மனைவி விக்னி நாக நந்தினியை விட்டுச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த நந்தினியை செந்திலின் அப்பா சீனிவாசன், அம்மா வசந்தகுமாரி, சகோதிரி சீதாலெட்சுமி ஆகியோர் சேர்ந்து வரதட்சணைக் கேட்டு கொ டு மை ப் ப டு த்தியுள்ளனர்.

ஒருகட்டத்தில் நந்தினியை வரதட்சணைக் கேட்டு அ டி த்து வீட்டை விட்டும் விரட்டி விட்டனர். இதுகுறித்து நந்தினியின் அக்கா, செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். இதனிடையே செந்திலின் உ ற வுக்கார பெண் ஒருவரிடம் நந்தினி எஸ்.எம்.எஸில் த க ராறு செய்துள்ளார். அப்போது செந்தில் நந்தினியிடம், உன்னோடு வாழமுடியாது.செ த் து த் தொ லை என சொல்லியிருக்கிறார்.

உடனே இதனால் வீட்டின் இரண்டாவது மா டி யில் இருந்து கு தி த்தார் நந்தினி. இதில் அவரது இருகால் மூட்டுகளும் உ டைந் த நிலையில், வாய், உதடுகளும் கி ழி ந்து பற்கள் உடைந்தது.

உ யி ரு க் கு ஆ ப த்தான நிலையில் நந்தினி சி கிட்சை பெற்றுவருகிறார்.இதுதொடர்பாக செந்தில்நாதனிடம் வி சாரணை நடத்திவரும் போ லீஸார், தலைமறைவாக இருக்கும் அவரது பெற்றோர்களையும் தேடிவருகின்றனர்.

 

Comments are closed.