வீட்டுக்குப் பின்னால் இருந்த கிடங்கில் கிடந்த துருப்பிடித்த லாக்கர் எடுத்து திறந்து பார்த்த தம்பதிக்கு அ டி த் த பேரதிஷ்டம்

வீட்டுக்குப் பின்னால் துருப்பிடித்தப் பெட்டியைப் பார்த்தால் நம்மவர்கள் அதை அலேக்காகத் தூக்கி பழைய இரும்புக்கடையில் போட்டு விடுவார்கள். ஆனால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பழைய பெட்டியை திறந்துபார்த்த குடும்ப்த்தினருக்கு ஜாக்பாட் அ டித்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘அமெரிக்காவின் நியூயார் நகரைச் சேர்ந்த தம்பதி ஒன்று, தங்கல் வீட்டு புழக்கடையில் மரங்களுக்குப் பின்னால் துருப்பிடித்த நான்கு உலோகப்பெட்டிகளை பார்த்தனர். அதை டிறக்கமுடியவில்லை. தம்பதிகள் போராடித்திறந்தபோது அ தி ர் ச் சி காத்திருந்தது. அதில் 52000 டாலர் இருந்தது. கூடவஏ தங்கம், வைரமும் அதில் இருந்தது.இதை உரியவரிடம் கொடுக்க நினைத்து அந்த தம்பதியினர் தேடினர்.

அப்போது நியூயார்க் நகர போ லீஸின் உதவியை நாடினர் . 6 மாதங்கள் போ லீ ஸ் ஒருபக்கமும் இந்த தம்பதி ஒருபக்கமுமாக தேடியும் பெட்டியின் சொந்தக்காரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த பெட்டியில் இருந்த பணத்தை நல்லகாரியங்களுக்குப் பயன்படுத்த முடிவுசெய்த போ லீ ஸா ர் ம ன நலம் பா தி க்கப்பட்டோருக்கு சி கிட்சைக்காக அதைக் கொடுத்துவிட்டனர்.

இந்த பணத்துக்கு ஆசைப்படாத அந்த தம்பதிக்கு பெட்டியில் இருந்த தங்கம், வைரநகைகளை பரிசாக அவர்களுக்கே வழங்கியுள்ளது நியூயார்க் போலீஸ்..அட்ரா சக்கை!

 

Comments are closed.