8 வருட திருமண வாழ்க்கை..!! விவாகரத்து செய்யாமல் கணவரை புரிந்து வாழும் பிரியங்கா.? அதற்கு இதுதான் காரணமா.?

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளனியாக பணியாற்றி வருபவர் தான் பிஜே பிரியங்கா டெஸ்பாண்டே. இவர் மாகாபா ஆனதுடன் பல ஆண்டுகளாக இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ரசிப்பதற்கு என்ற

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்கள். மேலும், வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு சென்று பங்கு ஏற்றும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சில ஆண்டுகளாகவே பிரியங்கா தனது கணவரை பிரிந்து

 

தனது அம்மா சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தனது கணவரை பற்றி துளி கூட பேசாமல் இருந்து வந்துள்ளார். இதை பற்றி சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அது என்னவென்றால் நம்மை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால்

 

அவருக்கும் நாம் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்தும் சந்தோசமாக இருக்கும் அவர் என்னை புரிந்து கொள்ளாததால் தற்பொழுது அவரை விட்டு பிரிந்து தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகின்றார் என்று சமீபத்தில் பல தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

Comments are closed.