நடிகை சுஜா வருணி லேட்டஸ்ட் புகைப்படம்..!! இந்த வயதிலும் இப்படியா என்று வியந்த ரசிகர்கள்..!!

சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் இருகின்றார்கள். அந்த வகையில் நடிகை சுஜா வருணி என்பவரும் ஒருவர். இவர் நடன குழுவில் டான்சராக அறிமுகமாகி அதன் பிறகு கொஞ்சம்  கொஞ்சமாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு வெள்ளித்திரையில் குணச்சித்திர  கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில்

 

தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்  கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய 15 வயதிலேயே சினிமாவில்  தனது   திறமையை காட்டியுள்ளார். இவர் பள்ளி படிக்கும் பொழுது தன்னுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக

 

திரைத்துறையில் நுழைந்துள்ளார். மேலும், இவர் தனது அம்மா மற்றும் தங்கையோடு வசித்து வருகின்றார். அந்த வகையில் இவர் பல காதல் தோல்விகளை சந்தித்துள்ளார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வந்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு இவரை 2017 ஆம் ஆண்டு இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை, குற்றம் 23 போன்ற திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற

 

நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பெறிதாக எந்த ஒரு வெற்றியும் கண்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு மறைந்த மூத்த நடிகர் சிவாஜி கணேசனின்

 

பேரனான சிவகுமார் என்பவரை   காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்பொழுது இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.