எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி உயிர்..!! சோகத்தில் ஆழ்ந்த சக நடிகர்கள்..!! வெளிவந்த வீடியோ பதிவு உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானதாக பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் இன்று அவர்களுக்கு என்று கூட தனி ரசிகர்கள் பட்டமை உருவாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் மாப்பிள்ளை போன்ற சீரியலில் நடித்த தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை வைஷாலி. இவர் தற்பொழுது முத்தழகு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ஆனந்த ராகம் என்ற தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

 

ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார் என்னவென்றால் நான் சமீபத்தில் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தேன் அப்பொழுது எதிர்பாராத விதமாக என்னுடைய கார் விபத்துக்கு உள்ளாகிது என்னுடைய நல்ல நேரம் நான் சீட் பெல்ட் போட்டிருந்த காரணத்தினால்

 

வண்டியில் ஏர்பேக் சரியான நேரத்திற்கு வேலை செய்ததால் நான் உயிர் பிழைத்துக் கொண்டேன் என்று சமீபத்தில் தண்ணீர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வைஷாலி வீடியோவுடன் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவுதான் தற்போது வைரலாகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)

Comments are closed.