திருமணமாகியும் தேவயானியை விடாமல் துரத்திய பிரபல நடிகர்..!! வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை தேவயானி. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு இரண்டு பெண் குழந்தை இருக்கின்றது.

 

இப்படி அந்த சமயத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சரத்குமார். இவர் தேவயானி துரத்தி துரத்தி காதலித்து வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், நடிகை தேவயானி திருமணம் ஆன பிறகும்

 

அவரை விடாமல் துரத்தி காதலித்து வந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகின்றது. மேலும், தேவயானியின் அம்மா தான் உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருக்கிறது. அதனால், என்னுடைய மகளை திருமணம் செய்து வைக்க மாட்டேன் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறிவிட்டார்…

 

Comments are closed.