வீட்டிற்குச் சென்று கூப்பிட்ட விஜயகாந்த்.. பணத்தை கொடுத்து அவமானப்படுத்திய அஜித்..!! கோவத்தில் விஜயகாந்த் செய்த செயல்.?

தமிழ் சினிமா உலகில் 2000 ஆண்டில் நடிகர் சங்கம் மிகப்பெரிய அளவில் கடன் தொகையில் மாட்டியது. அந்த சமயத்தில் அதனை அடைப்பதற்காக நடிகர் சங்க தலைவராக இருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் அவர் பல கலை நிகழ்ச்சிகளை வெளிநாட்டுக்கு சென்று நடத்திய அதன் மூலம் பணத்தை சம்பாதித்து அந்த நடிகர் சங்க கடனை அடைத்துள்ளார்.

 

மேலும்,இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக நடிகர் மற்றும் நடிகைகளின் படத்திற்கு பின்னால் வேலை செய்யும் நபர்கள் என அனைவரும் உழைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல், விஜய் என அனைவரும் வீட்டில் சென்று

 

கலை நிகழ்ச்சிக்காக வருமாறு பத்திரிகை வைத்து அழைத்துள்ளார். அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவரையும் அழைத்துள்ளார். அப்பொழுது உடனடியாக அது திருநாள் கலை நிகழ்ச்சிக்கு வர முடியாது அதற்கு விஜயகாந்த்

 

இவர்கள் எல்லோரும் வருகின்றார்கள். ஏன் நீங்கள் மட்டும் வர மாட்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு கையில் இருந்த 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டார். இதனால் நடிகர் விஜயகாந்த் கோவமடைந்து

 

நீங்கள் வரவில்லை என்றால் கூட பரவாயில்லை. இப்படி பணத்தை கொடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களே அசிங்கப்படுத்தி விடாதீர்கள் என்று தன்னுடைய ஆகன் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார். உடனடியாக நடிகர் அஜித் என்னை மன்னித்து விடுங்கள் நா ரொம்ப காலகட்டத்தில் இருந்து

 

திரைப்படத்தில் எந்த நிகழ்ச்சியில் சரியாக கலந்து கொள்ளவில்லை என்னை பல இடத்தில் அவமானப்படுத்தி உள்ளார்கள். அதன் காரணமாகத்தான் நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கின்றேன் என்று அவர் கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்…

 

Comments are closed.