என்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள்.? இதனால் தான் நான் அடித்தேன்..!! வெளிப்படையாக நடிகை வெளியிட்ட தகவல் உள்ளே..!!

சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களுடைய திரைப்படம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வெற்றி பெற்று விட்டால் உடனடியாக அவர்கள் தங்களுடைய சமுதாயத்தை உடனடியாக உயர்த்தி விடுகின்றார்கள். அந்த வகையில் நடிகை தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என்பவர். அந்தத் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொங்கல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த

 

ரசிகர் மத்தில் பிரபலமடைந்த அதனை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக வெளிவந்த கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படமும் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு யூடியூப் மற்றும்

 

பல இடங்களில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி கொடுத்து வருகின்றார். அப்படி இருக்கும் நிலையில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு உழைப்பாளர் என்று அறிந்து உள்ளீர்களா என்று கேட்டார்கள். அதற்கு இல்லை என்று சொல்லி அதன் பிறகு இருக்கின்றது.

 

ஆனால், அது சினிமா கிடையாது.? நான் சினிமாவிற்கு வருவதற்கு முன் என்னுடைய பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அது நடந்துள்ளது. அப்பொழுது என்னை ஒருவர் தவறான முறையில் தொட்டார். அப்பொழுதுதான் நான் அவரை அடித்தேன் என்று அந்த பேட்டியில் அடியே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.