வாரணம் ஆயிரம் பட வாய்ப்பை தவறவிட்ட பாலிவுட் நடிகர்.. இன்று வருந்தும் நடிகர்..!!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் மகன் கராபாத்திரத்தில்

 

சூர்யாவை நடித்திருப்பார். ஆனால், முதன் முதலில் அப்பா கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக திட்டமிடவில்லை. அதற்கு முன்பாக பாலிவுட் நடிகர் நானா படேகர் என்பவர் தான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும்

 

முதலில் திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு அவரால் நடிக்க முடியாத காரணத்தினால் தான் நடிகர் சூர்யாவையே அது எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ள தகவல் தற்போது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.