கணவரை பிறந்தும் அடங்காத நடிகை..!! இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியை காட்டிய நடிகை..!!

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமான ஒரு பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் சீரியல் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி என்பவர்.

 

இவர் சரவணன் மீனாட்சி என்ற தொழில் மூலம் மிகவும் பிரபலம் அடைந்த அந்த சீரியலுக்கு பிறகு நடிகர் தினேஷ் என்பவரின் 2013 ஆம் ஆண்டு காதலித்த திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு

 

பின்பு இவர்கள் இருவரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்கள். சமீபத்தில் கூட இவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு

 

கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் அவர் போட்டியிட்டு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவருக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இப்படி நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இது பலருக்கும் தெரிய வந்துள்ளது.

 

மேலும், சில மாதங்களுக்கு முன்பாக தனது கணவர் தன்னை மிரட்டி வருவதாக புகார் உண்டு அடித்துள்ளார். மேலும், தற்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தை செலவிட்டு வருகின்றார். மேலும், கணவரை விட்டு பிரிந்தும் இன்னும் அதிகமாக கிளாமர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்…

 

 

Comments are closed.