தூங்கிக் கொண்டிருந்த நடிகையிடம் எல்லை மீறிய தனுஷ்..!! கோபத்தில் நடிகை செய்த செயல்.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவர்தான் நடிகர் தனுசு. அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது இதற்கு அடுத்தப்படியாக நடிகர் தனுசுவின் ஐம்பதாவது படத்தை

 

அவரே இயக்கிய நடிக்க இருப்பதாக தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் விமானத்தில் உறங்கிக் கொண்டிருந்த நடிகை எமி ஜாக்சனை முறைத்துக் கொண்டு விளையாட்டாக

 

நடிகர் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை எமி ஜாக்சன் ஏன் இப்படி செய்து உள்ளீர்கள் என்று விளையாட்டாக அவரும் கேட்டுள்ளார்.

 

அந்த புகைப்படம் மற்றும் அந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலகட்டத்தில் நல்ல ஒரு வெற்றி திரைப்படங்கள் கொடுக்க முடியாமல் தனக்கு என்று அடையாளத்தை சமைப்பகாலமாக இவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனக்கென்று அடையாளத்தை இவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்…

 

Comments are closed.