சினிமாவே ஒரு சீட்டிங் தான்.? வெற்றி படம் கொடுக்க முடியாமல் சர்ச்சை ஏற்படுத்தி சிக்கிய நடிகர்..!!

சமீபகாலமாக பல பிரபலங்கள் சாதாரணமாக பேசுவதாக நினைத்து பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை ஜீவா கலந்து கொண்ட பொழுது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி மூலம் தற்பொழுது பெரிய ஒரு சர்சையில் மாட்டியுள்ளார். அது என்னவென்றால் வாரிசு துணிவு திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

 

இதில் நீங்கள் எந்த படத்திற்கு முதலில் செல்வீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகர் ஜீவா எனக்கு முதலில் எந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறது. அதற்கு செல்வேன் என்று பதில் அளித்துள்ளார். அதற்கு மற்றொரு இரண்டு டிக்கெட் கிடைத்தால் எதற்கு செல்வீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு உடனடியாக அவரிடம் நீ எந்த படத்திற்கு போக என்று கேட்டுள்ளார். உடனடியாக உரையுடன் யோசித்து நின்றுள்ளார். அதேபோன்றுதான் தனக்கும் அஜித், விஜய் இரண்டு பேருமே இந்த துறையில் இருக்கின்றார்கள். அவள் இருவருமே சிறந்த ஒரு நடிகர்கள் நான் எல்லாம்

 

இவர்களைப் பார்த்துதான் வளர்ந்துள்ளேன். நீ இந்த கேள்வி கேட்பாய் என்று எனக்கு தெரியும்.? அதனால் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று ஜீவா கூறியுள்ளார். மேலும், சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு துறை அதே போன்று அதை ஒரு பொழுதுபோக்காக பார்க்க வேண்டும்.

 

அதனை ரசிகர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சினிமா என்பது உண்மை கிடையாது.? தன்னுடைய ராம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பத்து நாட்கள் மட்டுமே ஓடி மறுபடியும் படத்தை எடுத்து விட்டார்கள்.

 

அதன் பிறகு டிவியில் ஒளிபரப்பு செய்ய பொழுது தான் அந்த படத்தின் மக்கள் புரிந்து கொள்கின்றார்கள். அதன் பிறகு என்னுடைய சிவா மனசுல சக்தி திரைப்படம் பார்த்து இதெல்லாம் என்ன படம் என்று சொன்னார்கள்.

 

இன்று இணைய தரம் எங்கும் இந்த படத்தை பற்றியான பேச்சு தான் அதிகமாக இருந்து வருகின்றது என்று நடிகர் ஜீவா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் வெளிப்படையாக பல உண்மைகளை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.