விளம்பரத்தில் நடிப்பதற்கு மட்டும் பல கோடி ரூபாய் வாங்கிய நடிகர்..!! இப்படியே போனால் சினிமா என்னவாகும்.?

தமிழ் சினிமாவில் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே வெற்றி படமாக கொடுத்து அதன் பிறகு தவிர்க்க முடியாத நடிகர்களாக ஒரு சிலரால் மட்டும்தான் வலம் வர முடியும். அந்த வகையில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி

 

தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் ரவி. அந்த படத்திற்கு பிறகு இவரே அனைவரும் ஜெயம் ரவி என்று அழைத்து வந்துள்ளார்கள். இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் கூட

 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் கிட்டத்தட்ட 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. அந்த திரைப்படத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக இறைவன்

 

சைரன் போன்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் என நடிகர் ஜெயம் ரவியின் பொறுத்தவரை திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இவர் விளம்பரத்தினம் நடித்து வருகின்றார். அப்படி இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு விளம்பரத்தின்

 

நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த விளம்பரத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஒரு விளம்பரத்திற்கு மட்டும் இவருக்கு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக தற்பொழுது இணையத்தில் பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.