போடா மாமா பயலே.. எச்சக்கல நாயே.? நேருக்கு நேர் பயில்வானிடம் சண்டை இட்ட பிரபலம்..!! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ பதிவு உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடியனாகவும் வில்லனின் அடையாளமும் பல திரைப்படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்துள்ளார். இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் தற்போது கிடைக்காமல் இருக்கும் நிலையில்

 

இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் சினிமாவில் நடக்கும் பல பிரச்சனைகள் மற்றும் பல விஷயத்தை பேசி அதனை வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் தற்பொழுது சம்பாதித்து வருகின்றார்.

 

இது மட்டுமல்லாமல் இவர் தற்பொழுது பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருகின்றார். இவர் சினிமாத்துறையில் நடக்கும் சிறிய விஷயத்தை தன்னுடைய கற்பனைக்கு ஏற்றார் போல் பேசியதினை வீடியோவாக வெளியிட்ட பெரிய ஒரு சர்ச்சையில் அடிக்கடி சிக்கி கொள்கின்றார்.

 

மேலும், இவர் எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றார். தமிழ் மொழி சினிமாவில் நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என ஒருவரையும் விடாமல் அனைவரையும் பற்றியும் தவறான விஷயத்தை வெளியிட்டு வருகின்றார்.

 

இதனால் பல பிரபலங்களும் இவர் மீது புகார் அளிக்கப்படும் இவர் திருந்தாமல் அதனை தொடர்ந்து செய்து வருகின்றார். ஒரு சில மாதத்திற்கு முன்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கே ராஜன் புகார் ஒன்று அளித்துள்ளார்.

 

அவர் தேவையில்லாமல் youtube சேனலில் பொய்யான தகவல்களையும் ஆபாசமான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டி வந்துள்ளார். ஆனால், அதை எதையும் கண்டுகொள்ளாமல் அவர் மீண்டும் இதனை தொடர்ந்து செய்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையே ஒரு நிகழ்ச்சியில் பயில்வான் மற்றும் தீராத இருவரும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டுள்ளார்கள். அந்த சமயத்தில் இருவரும் வாய்க்கு வந்தபடி கேவலமாக பேசிக் கொண்ட வீடியோ தற்பொழுது பெரிய அளவு இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.