குருதிப்புனல் படத்தில் நடித்த இந்த நபர் யார் தெரியுமா.? இன்று தென்னிந்தியாவில் கலக்கும் முக்கிய பிரபலமே இவர்தான்.? இணையத்தை கலக்கி வரும் புகைப்படம் உள்ளே..!!

சினிமாவில் ஒரு துறையில் சாதிப்பது என்பது பெரிய ஒரு கடினமான ஒரு நிகழ்வாக இருக்கும் இடையில் ஒரு சிலர் மட்டும் பல துறைகளில் சாதித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒளிப்பதிவாளராக இருந்து.

 

அதன் பிறகு நடிகர் தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் தான் அரவிந்த் கிருஷ்ணா என்பவர். இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களில் இவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படத்திலும் இவர் பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படத்திலும் நடிக்கும் தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த குருதிப்புனல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிக்கவும் ஆரம்பித்தார். அந்த திரைப்படம் அதிக வசூலை செய்துள்ளது. மேலும், அதன் பிறகு 2000 ஆண்டில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு 2008 ஆம் ஆண்டு பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார். ஆனால், அனைத்து திரைப்படத்திலும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே இவர் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஒரு சில ஆண்டுகளுக்கு

 

முன்பாக நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சமீபத்தில் நடித்துள்ளார். இவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.