இந்த கதையை நான் தான் பாக்கியராஜுக்கு சொன்னேன்.? 30 வருடத்திற்கு பிறகு ரகசியத்தை உடைத்த ராசுக்குட்டி பட நடிகர்..!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகம் நடிகராகவும் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் பாக்கியராஜ் என்பவர். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் திரைப்படத்தை இயக்கி வந்துள்ளார். மேலும், இவர் 80  காலகட்டத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்த நடிகர்களின் இவரும் ஒருவர்.

 

மேலும், இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ராசுக்குட்டி என்ற திரைப்படத்தை இயற்கையை நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா, மனோரமா, கல்யாண் குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். மேலும், இந்த திரைப்படம் வெளிவந்த முப்பது வருடங்கள் ஆகிவிட்டது.

 

இப்பொழுது இந்த படத்தில் ஒரு நடிகர் பாக்கியராஜுக்கு கூடை பிடித்துக் கொண்டு இருப்பார். அவர் இயக்குனர் பாக்கியராஜ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அவருடைய வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். ஏனென்றால் அப்போது பாக்யராஜ் மிகவும் பிரபலமான ஒருவராக

 

தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்கு என்று ஏராளமானது வந்து கொண்டிருப்பார்கள். அந்த சமயத்தில் நான் அவருடைய மூன்று ஆண்டுகள் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளேன் பல படங்களை

 

இயக்குனராகவும் இருந்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.அந்தப் படத்திற்கு பிறகு நான் நான்கு திரைப்படத்தில் நடித்துள்ளேன். மேலும், சுந்தரகாண்டம் என்ற திரைப்படத்தில் நான் துணை இயக்குனர் ஆனேன்.

 

அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிகரமாக மக்கள் மத்தியில் பிரபலமானது. அதன் பிறகு நான் தனியாக படம் எடுப்பதற்காக முடிவு செய்து பார்க்கிறது இடம் கூறினேன். ஆனால், பாக்கியராஜ் ஒப்புக் கொள்ளாமல்

 

என்னை மற்றொரு படத்தில் எடுப்பதற்காக பம்பாய்க்கு கூட்டி சென்று விட்டார். அதன் பிறகு நான் ஒரு கதையை கூறினேன். அவரும் நன்றாக இருக்கின்றது என்று சொல்லிவிட்டு அதனை விரிவு படுத்துவதற்காக ஈரோடு பக்கத்தில் இருக்கும் ஒரு தோட்டத்திற்கு சென்று எழுதவும்

 


அங்கு நண்பர்களுடன் கலந்துரையாடி பொழுது என்னை அவருக்கு உதவியாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் படம் வெளி வந்த பிறகு என்னை கூப்பிட்டு அவர் மிகவும் பாராட்டினர் என்று சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான செம்புலி ஜெகன் கூறியுள்ள வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

Comments are closed.