அஜித்தை வரவைத்து அடித்த இயக்குனர்.? இப்படி எல்லாம் செய்ய என்ன காரணம்.? வெளிவந்த தகவலை பார்த்து கோபத்தில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்லவர்களுக்கு பெற்று ஓடியது. இதற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார்.

 

இதனை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் நான் கடவுள். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்கள். அந்த சமயத்தில்

 

இயக்குனர் பாலா கதையை சொல்லும் பொழுது ஹதீஸை அடித்த நிகழ்வுகள் தற்போது வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சினிமா விமர்சனங்கள் ஒருவர. இதனை வெளிப்படையாக கூறியுள்ளார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும்

 

ஒரு ஹோட்டலில் நான் கடவுள் கதையை சொல்வதற்காக இயக்குனர் பாலா நடிகர் மூன்று பேர் அங்கு வந்திருந்தார். அதன் பிறகு நடிகர் அஜித்திடம் கதையை ஒரு லைனில் அகோரிகள் கதை என்று பாலா கூறியுள்ளார். அதன் பிறகு வைராக்கியத்தின் முடிவில் ஆரம்பித்து பேசி நிலையில் சற்று சங்கடத்திற்கு ஆளாகி

 

அங்கிருந்து இருந்திருக்கும் பொழுது பின்னால் இருந்தது. அஜீத்தை முதுகில் தட்டி உட்கார வைத்திருந்தார். அதன் பிறகு நீ என்ன பெரிய ஹீரோவா என்று கேட்டவுடன் அது அங்கிருந்து வெளியே சென்று விட்டார் அதன் பிறகு கிட்டத்தட்ட 20 நாட்கள் யாரையும் பார்க்காமல் இருந்து வந்துள்ளார்.

 

நடிகர் அஜித் இது குறித்து பாலாவிடம் கேட்ட பொழுது எனக்கு ஒன்றும் தெரியாது.? எனக்கு தெரிந்து அபிமானி எந்த ஊர் ஒரு சின்ன தட்டு தட்டினார் என்று அவர் கூறியுள்ளார் இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

Comments are closed.