இறுதிச் சடங்கை செய்ய விடாமல் கொடுமை செய்த பாலா.? வெறுத்துப் போய் சாபம் கொடுத்த பிரபலம்.?

தமிழ் வித்தியாசமான இயக்குனர் ஒருவர் தான் செய்ய கொண்டு பாலா என்பவர். இவரை இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவரை இயக்கும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளை இரக்கம் காட்டாமல் படாத பாடு படுத்தி தான் நடிக்க வைப்பார்.

 

அதனை பொறுத்துக் கொண்டு நடித்த பல பிரபலங்கள் என்று நல்ல ஒரு நிலைமையில் தான் இருந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் போது ஒரு படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஒருவருக்கு பெரிய அளவு தொந்தரவு கொடுத்துள்ளார். அதனால் அவரை கண்டபடி சாபம் கொடுத்துள்ளார்.

 

ஆர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் நான் கடவுள். மேலும், அந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்தவர் தான் அழகன் தமிழ்மணி என்பவர். மேலும், இவர் மலையூர் மம்முட்டியான் போன்ற ஒரு சிறிய திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நான் கடவுள் படத்தில் நடிக்குமாறு கேட்டதற்கு எனக்கு எல்லாம் நடிப்பு வராது என்று கூறியுள்ளார். அதற்கு ஏற்றார் அதை எல்லாம் கேட்காமல் அவரை கட்டாயப்படுத்தி. அந்த படத்தில் நடிக்க வைத்திருந்தார். ஆனால், அவரும் வேறு வழியில்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டு படபிடிப்பு பாலா செய்வதெல்லாம்

 

பொறுத்துக் கொண்டு நடித்து வந்துள்ளார். ஒரு காட்சி அவருக்கு நடிப்பு வராத நிலையில் வாழ ரொம்பவும் கடுமையாக அவரிடம் நடந்து கொண்டுள்ளார். இது மட்டுமில்லாமல் உறுதி இரக்கம் கூட காட்டாமல் ஒரு செயலை செய்துள்ளார் அது என்னவென்றால் படத்தின் தயாரிப்பாளர் பெற்றோர் இறந்த சமயத்தில் இறுதி சடங்குக்கு செய்ய வேண்டும்

 

அப்பொழுது பாலாவிடம் மொட்டை போட வேண்டும் தாடி எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தால். அந்த படத்தில் அவர் கெட்டப்பில் தான் வந்திருப்பார் அவரிடம் கேட்ட பொழுது இந்த படம் 3 வருடங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது ஒருவேளை நீங்கள் மொட்டை அடித்தால் இன்னும் மூன்று வருடம் ஆகும்

 

அதற்கு சம்மதம் என்றால் நீங்கள் மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளர் என்ற ஒரு இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது தன்னால் அந்த படத்திற்கு எந்த ஒரு தொந்தரவும் வந்து விடக்கூடாது என்று நினைத்து.

 

அவர் மொட்டை அடிக்காமல் இறுதிச்சடங்கு செய்திருந்தார். மேலும், அவரது பெற்றோருக்கு செய்யக்கூடிய கடமையை செய்ய முடியாமல் போனதால் அவர் மிகவும் நொந்து போய்விட்டார். இதனால், பாலாவை வாய்க்கு வந்தபடி திட்டி சாபம் கொடுத்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர்…

 

Comments are closed.