பெண்களை அந்தரங்கமாக தான் பாக்குறாங்க.? பிரபல நடிகையை கேவலப்படுத்தும் பெண்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சீரியல் நடிகையாக இருந்து அதன் பிறகு வெள்ளித்தறையில் நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர் என்பவர். இவர் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானார்.

 

அதன் பிறகு தன்னை பயில்வான் ரங்கநாதன் கேவலமாக பேசிய கடற்கரையில் வைத்து பேசிய வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியிலும் பதிலாக பார்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒருவர் இடுப்பில் கை வைத்தால். அதை அனுபவியுங்கள் என்று கூறியிருந்தார்.

 

மேலும், சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்வில் இதற்கான பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கின்றது இல்லை என்ற டாபிக் பேசியிருந்தார். அதில் பெண்களை அசிங்கப்படுத்தி பேசியதை எதிர்த்து ஸ்ரீவித்யா என்ற ஒரு பெண் கடுமையாக அவமானப்படுத்தி பேசி வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

Comments are closed.