சம்பளமே இல்லை என்றாலும் நான் நடிப்பேன்.? அதுவும் இவருக்காக மட்டுமே.? அப்ப தமிழ் நடிகர் எல்லாம் வேஸ்டா.? சர்ச்சையில் சிக்கிய சேதுபதி..!!

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பது தான் நடிகர் விஜய் சேதுபதி என்பவர். இவர் தற்பொழுது இந்தி சினிமாவில் ஜவான் என்ற திரைப்படத்தில் மூலம் ஹிந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

 

இதற்கு முன் தமிழ் தெலுங்கு படங்களை மட்டும் வில்லனாக நடித்து வந்த இவர் தற்போது ஷாருக்கான் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி என்பவர் இயக்கி வருகின்றார்.

 

மேலும்,. இவரை தொடர்ந்து நயன்தாரா போன்ற பல முன்னணி பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 27 கோடி சம்பளமாக

 

வாங்கி இருக்கின்றார் என்று தகவல் தற்பொழுது வைளாகி உள்ளது .இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் படத்தைப் பற்றி பேசிய விஜய் சேதுபதி நான் ஷாருக்கானுக்காக இந்த படத்தில் நடித்துள்ளேன். சம்பளம் இல்லை என்றால் கூட நான் இவருக்காக

 

இந்த திரைப்படத்தில் நடித்திருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் பல ரசிகர்கள் அப்பொழுது தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் பெரிய நடிகர்கள் கிடையாதா.?ஏன் அவர்களுக்கு இப்படி ஒரு செயலை நீங்கள் செய்யவில்லை என்று தற்பொழுது இணையத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.