24 வயதில் வாழ்க்கையே போச்சு.? அடக்கொடுமையே இந்த சீரியல் நடிகைக்கா இப்படி ஒரு நிலை.?

இந்த காலகட்டத்தில் சீரியல் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சனி தொலைக்காட்சியில் ஆனந்த ராகம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீனாட்சி பொண்ணுங்க போன்ற தொடர்களில் நடித்து வந்தவர் தான் நடிகை ரிஷானா என்பவர்.

 

இவர் சின்னத்திரையில் இருக்கும் மிகவும் தைரியமான நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் நடந்து வரும் பரபரப்பான பேசப்படும் ஆதரவாக பேசி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அக்னி பறவை என்ற தொடரில் நான் டீசராக நடித்து வருகின்றேன். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் தொடரிலும் வாய்ப்பு வந்தது. அப்பொழுது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது.

 

அந்த சமயத்தில் நான் பார்த்து வந்த மெஸ் வேலையை தொடர்ந்து செய்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை எனக்கு வந்ததால் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.? இதனால் எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு நாங்கள் பிரிந்து விட்டோம்.

 

நான் 18 வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 19 வயதில் குழந்தை 24 வயதில் இன்னொரு குழந்தை திரும்பி பார்ப்பது போல் என்னுடைய வாழ்க்கையை முடிந்து விட்டது என்று தனது சோகமான நிகழ்வுகளை சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் நடிகை ரிஹானா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.