என்னது, இந்த நடிகர் தான் திண்டுக்கல் லியோனியின் மகனா.? புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..!!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் மேடை பேச்சாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் திண்டுக்கல் லியோனி என்பவர். இவர் 1973 ஆம் ஆண்டு இயக்குனர் மாதேஸ்வரன் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த

 

கங்கா கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும், அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு ஆலம்பணா, கல்லூரி, காலங்கள் பன்னிக்குட்டி போன்ற திரைப்படத்தில்

 

இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருடைய இனிமையான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ள நண்பர்கள் திடீரென்று அதிலிருந்து விலகி விட்டார். மேலும், இவர் சமுதாய என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவருக்கு அகல்யா என்ற

 

ஒரு மகளும் சிவக்குமார் சதீஷ்குமார் என்று இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள். அந்த வகையில் இவரது மகன் தற்பொழுது அழகிய கண்ணே என்ற ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்…

 

Comments are closed.