சொந்த மகன் வாழ்க்கை என்று பார்க்காமல் பாக்கியராஜ் செய்த காரியம்.? கடுப்பாகிய சாந்தனு..!!

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் இயக்குனர் பாக்யராஜ். இவரோடு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகருமான இவரது இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

 

மேலும், நடிகர் பாக்யராஜ் தனது மகன் சாந்தனோவே சினிமாவில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். ஆனால், சரியான ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மகன் சாந்தனு ஆரம்ப காலகட்டத்தில் இவரது கால் சீட் மற்றும் கதையை

 

பாக்யராஜ் பார்த்து வந்துள்ளார். அப்படி சாந்தனுக்கு அந்த ஒரு வாய்ப்பினை அடுத்து அவரது வாழ்க்கையை தொலைக்க காரணமாக பாக்கியராஜ் இருந்து வந்துள்ளார். அது என்னவென்றால் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் நடிகர் ஜெய் கதாபாத்திரத்தில் முதலில் சசிகுமார்

 

கதையை பாக்யராஜிடம் கூறியுள்ளார். ஆனால், கதை பாக்யராஜுக்கு பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார் அதன் பிறகு தான் நடிகர் ஜெய் அல்லது பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். அந்த திரைப்படம் அவருக்கு பெரிய ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்த கதாபாத்திரத்தை அவருக்கு கொடுத்திருந்தால். இவரும் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடித்திருப்பார் இன்றைய வாழ்க்கை வீணாவதற்கு அவரது தந்தை பாக்யராஜ் காரணமாகிவிட்டார் என்று தற்பொழுது சினிமாவில் கூறப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.