இப்படி ஒரு செயல் தேவைதானா.? 57 வயதில் கூச்சமே இல்லாமல் பலரின் முன் நடிகை செய்த காரியம்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் வயதானாலும் இன்னும் கதாநாயகி நடித்துக் கொண்டிருக்கின்றார். ஆனால், நடிகைகள் அப்படி கிடையாது. ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்து விடுகின்றது.

 

இப்படி ஒரு நிலையில் என்பது மட்டும் தொண்ணூறு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தற்பொழுது வயதான காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி

 

சின்னத்திரை பக்கம் ஒரு சிலர் சென்று விடுகின்றார்கள். அந்த வகையில் அவரது காலகட்டத்தில் கூட ஆபாசமாக நடிக்காமல் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ராதா என்பவர். இவர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற

 

ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படத்தில் கதாநாயக நடித்து வலம் வந்து கொண்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் என்பதில் நடித்த நடிகர் மற்றும்

 

நடிகைகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஆட்டம் பாட்டம் என்று ஒரு நிகழ்ச்சி போன்ற நடத்துவார்கள். இப்படி ஒரு நிலையில் தன்னுடைய 57 வயதிலும் நடிகர் ராதா பலரின் முன் குத்தாட்டம் போட்டு ஆடியோ வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது…

 

 

Comments are closed.