உன் படத்தில் நடிக்க முடியாது என்று ம றுத்த ரஜினி..!! நம்ப வைத்து ஏமா ற்றி விட்டார் என்று பு லமும் இயக்குனர்..!!

த மிழ்   சினிமாவில் சூப்பர் ஸ்டாராக   திகழ் ந்து   வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இப்படி நிலையில் இயக்குனர் நெல்சன்   இயக்க த்தில்   ஜெயிலர் என்ற   திரைப்ப டத்தில்   நடித்து வருகின்றார். இந்த   திரைப்ப டத்திற்கு   ரசிகர்கள்   ம த்தியில்   ஏரா ளமாக   எதிர்பா ர்ப்பு   இருந்து   வருகி ன்றது.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பல   ச ஸ்பெ ன்ஸ்   மறை க்கப்பட்டு ள்ளதாக   கூறப்ப டுகின்றது. இந்த    திரைப்ப டத்திற்குப்   பிறகு எந்த இயக்கமும்   இயக்க த்தில்   அதிக   எதிர்பா ர்ப்பு   இருக்கி ன்றது   என்று பார்த்தால் சிபி   சக்கரவ ர்த்தி   மற்றும் பிரதீப்   ரங் கநாதன்.

 

மேலும், இந்த புதுமுக இயக்குனர்கள் இயக்கி வெளிவந்த   திரைப்ப டங்கள்   மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது. அந்த வகையில் ஏதாவது ஒரு இயக்குனர்   இயக்க த்தில்   நடிகர் ரஜினி நடிப்பார் என்று   எதிர்பா ர்க்கப்ப ட்ட   வந்தது.

 

இப்படி நிலையில் ஒரு   பத்திரி க்கையில்   ராஜா காலத்து   வே ஷத்தி ல்   இருப்பது போன்ற புகைப்படம்   வெளி யாகியு ள்ளது. இந்த   புகைப்ப டத்தின்   மூ லம்   ஒரு வரலாற்று கதையில் அடிக்க போவதாக அதுவும்   பிரமா ண்டமாக   எடுக்க போவதாக   கூற ப்பட்டு   வந்தது.

 

மேலும், தற்போது   ம க்கள்   மத் தியில்   வரலாற்று கதைகள் அதிகமாக வரவேற்பு பெற்று   வருகி ன்றது. அதன் காரணமாக புதுமுக இயக்குனருடன் நடிக்கப்   போவதி ல்லை   என்று நடிகர் ரஜினி   சொல் லிவிட்டதா   கூறியிருக் கிறார்கள்.

 

அந்தத்   திரைப்ப டத்தை   பல மெகா   ஹி ட்   படத்தை கொடுத்த இயக்குனர் பி வாசு தான் இயக்க   இருக்கி ன்றார். மேலும், சந்திரமுகி இரண்டாம் பாகம் எடுத்த பிறகு இந்த படத்தில் இயக்க இருப்பதாக   கூறியு ள்ளார்…

 

Comments are closed.