என் மகளின் திருமணத்திற்கு பல கோடி செலவு செய்தேன்..? அதற்கு ஒரே காரணம் இது மட்டும்தான்.?

சின்னத்திரையில் இருந்து தற்பொழுது வெள்ளித்திரியில் கலக்கி வருபவர் தான் ரோபோ சங்கர் என்பவர். இவர் ஆரம்பத்தில் பாடி பில்டிங் செய்து அதன் பிறகு காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனக்கென்று

 

மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. மேலும், பல கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

 

அவ்வளவு செலவு செய்ததற்கு குறித்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் கேள்வி கேட்டதற்கு அவர் சிம்பிளாக பதில் அளித்துள்ளார். எனது திருமணம் மிக மிக எளிமையாக நடந்தது.

 

மேலும், பெண் வீட்டிலிருந்து சிலர் வந்திருந்தார்கள் ஆனால் மாப்பிள்ளை வீட்டில் இருந்து நான் மட்டும் தான் வந்தேன். அந்தளவுக்கு சிம்பிளா தான் என்னுடைய திருமணம் சென்னையில் நடந்தது.

 

ஆனால், என்னுடைய மகளின் திருமணமாகி நடக்கக்கூடாது பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று காரணத்திற்காக தான் நான் இவ்வளவு செலவு செய்து திருமணத்தை நடத்தினேன் என்று ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.