ரஜினி, விஜய்க்கு பிறகு இனி நான் தான்..!! மே டையிலே வெளிப்ப டையாக கூறிய பிரபலம்..!! அப்போ நா ங்களா என்ன சு ம்மாவா.?

த மிழ்   சினிமாவில் வளர்ந்த கொஞ்ச காலத்திலே தனக்கென ஒருரசிகர்கள்    பட்டா ளத்தை   ஏற்ப டுத்திக்   கொண்டவ ர்கள்   சீ க்கிரம்   சினிமாவை விட்டு   வி ல கி   விடுவா ர்கள்   என்று கூட பலரும் சொல்லி   வந்துள் ளார்கள். ஆனால், அதை எல்லாம் அடித்து   நொ றுக்கி   விட்டு பல முன்னணி நடிகர்களுக்கு   போட் டியாக   இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபகரமாக நடித்து வெளிவர

 

அனைத்து   திரைப்ப டங்களும்   சூப்ப ர்   ஹி ட்   படமாகவே அமைந்து வருகின்றது. அந்த வகையில் சேமத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று   ம க்கள்   ம த்தியில்   தனக்கென ஒரு இடத்தை   பிடித்து ள்ளார். அந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து இயக்குனராக சிபி சக்கரவர்த்தி

 

இயக்கத்தில் டான் என்ற   திரைப்ப டத்தில்   நடித்த ஆதும் பெரிய அளவு வசூல் சாதனை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது பிரின்ஸ் என்ற   திரைப்ப டத்தில்   நடித்து   முடித் துள்ளார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக   இருக்கி ன்றது. இப்படி ஒரு நிலையில்   சி னிமா   பிரபலமான

 

அன்புச்செ ழியன்   என்பவர் ஒரு பேட்டியில் கூறியது   என்னவெ ன்றால்   தமிழக முழுவதும் 650   திரையர ங்கில்   நடிகர் சிவகார்த்திகேயன் படம் வெளியாக இருப்பதாக   கூறியு ள்ளார். சினிமாவில் ஒரு சில நடிகர்களை மட்டும்   அனைவ ருக்கும்   பிடிக்கும்.

 

அந்த வகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, விஜய் அவர்களுக்கு   அடு த்தபடி யாக   சிவகார்த்திகேயன் தான் இருந்து உள்ளார் என்று அவர் அந்த பேட்டியில்   கூறியு ள்ளார். இந்த தகவலை அறிந்த பல ரசிகர்களாக அப்பொழுது மற்ற நடிகர்கள் எல்லாம் எங்கே   போ னார்கள்   என்று பலரும்   கே ள்வி   எழுப்பி   வருகின் றார்கள்…

 

Comments are closed.