என்னோடு வா ழ்நாள் கனவு நிறைவே றி விட்டது..!! மனம் தி றந்து பேசிய திரிஷா..!! அவர் ஆசை ப்பட்டது இதுதானா.?

சி னிமா   உலகில்   ஏரா ளமான   இயக்கு னர்கள்   இருந்து   வருகின் றார்கள். அவர்கள் அனைவருமே   ம க்கள்   ம த்தியில்   இடம் பிடிக்க   மு டியாது. அதில் ஒரு   சி லரால்   மட் டுமே   ம க்கள்   ம த்தியில்   நீங்கா இடம்   பிடி த்து   வருவா ர்கள். அந்த வகையில் மணிரத்தினம் என்பவரும் ஒருவர். இவரது   இயக்க த்தில்   தற்பொழுது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய்,

 

திரிஷா போன்ற பல   மு ன்னணி   பிரப லங்கள்   நடித்து   வெ ளிவர   இருக்கும்   திரை ப்படம்   தான் பொன்னியின் செல்வன். மேலும், இந்த    திரை ப்பட த்தின்   டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா   செ ன்னை யில்   நேரு   விளை யாட்டு   அர ங்கத்தி ல்   நடைபெ ற்றது. இது   இசை யமைப் பாளர்

 

ஏ.ஆர்.ரகுமான் இசை   க ச்சேரி யுடன்   துவ ங்கி யது. இந்த விழா அப்பொழுது நடிகை திரிஷா   செய் தியாள ர்களை   சந்தி த்து   பேசி உள்ளார். அது   எ ன்னவெ ன்றால்   இ ன்று   மிக ப்பெரி ய   ஒரு நாள்   கொ ரோனா வுக்கு   பிறகு இது போன்ற பெரிய   நிக ழ்ச்சி   பங்கே ற்கின்றே ன். இந்த   திரை ப்பட த்தின்

 

கு ந்தவை   கதாபா த்திர த்தை   திரை முன் கொண்டு வர   மி கவும்   க ஷ்டப்ப டும். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்   செ ந்தமிழ்   பேச மிகவும்   சி ரமப்ப டும்   படபி டிப்பு   துவ ங்குவத ற்கு   முன்பாகவே இதற்கான   ஒ த்திகை   பார் த்த   கார ணத்தி னால்   படப்பி டிப்பு   கொ ஞ்சம்   ச ரியாக   அமைந்தது.

 

அந்த   கதாபாத்தி ரத்துடன்   ஒன் றிணைவோ ம்   மிகவும்   எ ளிதா கி   வி ட்டது   என்று அவர்   கூறியுள் ளார். மேலும்,   என் னுடைய   நீண்ட நாள்   க னவு   எ ன்னவெ ன்றால்   நான் ஒரு   திரைப்ப டத்தில்   இ ளவர சியாக   நடிக்க வேண்டும்   என்ப துதான். அந்த   க னவை   இய க்குனர்   மணிரத்தினம்

 

நிறைவே ற்றிவி ட்டார்   என்று   கூறியு ள்ளார். அந்த    திரை ப்பட த்தில்   கு ந்தவை   ந ந்தினி   கதாபா த்திர   காட் சிகள்   மிகவும்   சிற ப்பாக   வந்தி ருக்கி ன்றது. மேலும், நான் ஐஸ்வர்யாராயுடன் நடித்தது மிகவும்   மகி ழ்ச்சி யாக   இருக்கி ன்றது   என்று   சமீப த்தில்   நடந்து முடிந்த அந்த   நிகழ் ச்சி யில்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.