ஜெய் பீம் படத்தின் உ ண்மையான செங்கேணி நிலை என்ன தெரி யுமா ..?அதிரெ டியாக லாரன்ஸ் செய்த கா ரியம் ..!! வெளி யான வீடியோ பதிவு உள்ளே ..!!

தற்போது ஓடிடி   மூ லமாக   திரைப்ப டங்கள்   அதிகமாக வெளிவந்து   ம க்கள்   ம த்தியில்   அதிக வரவேற்பை பெற்று ஓடுகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான   திரை ப்படம்   தான் ஜெய் பீம். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வெளிவரும் அனைத்து   திரைப்ப டங்களும்   ச மூக   விழி ப்புண ர்வை   ஏற்படுத்திய   திரைப்ப டங்கள்   ஆகவே இருக்கிறது. இந்த   திரைப்ப டத்தில்   சில   அ ரசிய ல்   கரு த்துக்கள்

 

இருப்பதினால்   திரைய ரங்கில்   வெளி யிடாமல்   ஓடிடி   வலைத ளங்களில்   வெளியிட்டு வருகின்றனர். அப்படி இப்படத்தை   திரைய ரங்கில்   வெளியிட் டிருந்தால்   பல காட்சிகளை   நீ க்கப்பட   வேண்டி இருக்கும். அதனாலே ஓடிடி தளத்தில்   வெளியிட ப்பட்டுள்ளது. மேலும், இத்   திரைப்ப டத்தில்   நடித்த அனைத்து   கதாபாத்தி ரங்களும்   முக்கிய த்துவம்   கொடுக்க ப்பட்டுள்ளது.

 

பழ ங்குடியின   ம க்களின்  வாழ் க்கை   குறித்தும்   உண் மையாலுமே   நடந்த அநீதியை குறித்து சொல்லும் கதையாக ஜெய்பீம்   இயக்கப்ப ட்டுள்ளது . இந்த படம்   உ ண்மை   சம்பவ த்தை   மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இத்திரை ப்படத்தில்   முக்கிய கதாபாத்திரமாக ராசாக் கண்ணு மற்றும்   ம னைவி   செங்கேணி என   அமைக்க ப்பட்டுள்ளது.

 

ஜெய்பீம்   திரைப்ப டத்தின்   மையக் கருத்து   என் னவென்றால்   ராசா கண்ணு என்னும்   பழ ங்கு டியின   ம க்கள்   இனத்தை சேர்ந்த நபருக்கு நடந்த   அ நீதியையும்   மற்றும் செய்யாத   குற் றத்தி ற்காக   சித் திரவ தைக்கு   உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். மேலும் ராசா கண்ணுவின்   ம ரண த்திற்கு   நீதி கேட்டு   நீதிம ன்றம்   சென்று   கொ லை   செய்தவர் களுக்கு

 

த ண்டனை   வாங்கித் தருகிறார் செங்கேணி. இத்திரை ப்படத்தை   கண்ட ராகவா லாரன்ஸ் செங்கேணியின் இன்றைய   வாழ் க்கை   வ றுமைநி லையை   கண்டு வீடுகட்டி கொடுப்பதாக உறுதி   அ ளித்திரு க்கிறார். மேலும் 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு   கொ டூரமான   து யர   நிக ழ்வை   இன்றைக்கு

 

த மிழகம்   முழுவதும் பேசு   பொருளா க்கிய   ஜெய் பீம் படம்   குழுவி னருக்கும்   ஜெய்பீம் படத்தை பெரிய கலைப்படைப்பாக மாற்றிய நடிகர் சூர்யா அவர்களுக்கும் நடிகை ஜோதிகா அவர்களுக்கும் இயக்குனர் திரு த.செ.ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய   ம னமா ர்ந்த   பாராட்டுகளும் நன்றியும் என   வாழ் த்து   கூறியு ள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்…

 

Comments are closed.