விஜய் என் பட த்தில் நடி க்காத தற்கு இதுதான் கார ணம்..!! வெளி ப்படை யாக போ ட்டு உடை த்த சுந்தர் சி..!! அ திர் ச்சியில் உள்ள ரசிக ர்கள்..!!

த மிழ்   சி னிமா வின்   வ சூல்   ச க்கரவ ர்த்தி   நடிகர் விஜய். அனைத்து இய க்குன ர்களுட னும்   கூட்டணி அமைத்து பல படங்கள்   நடி த்து ள்ளார். ஆனால் இன்றுவரை ஒருசில சூப்பர்   ஹி ட்   இய க்குனர்க ளுடன்   சேரா ததற்கு   ப ல்வே று   காரண ங்கள்   உள்ளன.நடிகர் விஜய்யை   பொரு த்தவ ரை   கதைக்கு தான் அதிக   மு க்கிய த்துவம்   கொடு ப்பார். அதேபோல் அந்தந்த கா லகட்ட த்தில்   ஹி ட்   பட ங்க ளைக்   கொடு த்த   இய க்குன ர்களு டனும்   கூட்டணி   அமை த்து  பல   பட ங்கள்   நடி த்து ள்ளார்.

 

ஆனால் இன்றுவரை ஒரு சில சூப்பர்   ஹி ட்   இயக் குனரு டன்   கை கோர்க் கததை   பற்றி சுந்தர் சி   வெளி ப்படை யாக   ஒரு  பேட் டியில்   கூறியு ள்ளார்.த மிழ்   சினி மாவில் பல   வெ ற்றிப்   படங் களை   கொடு த்துள் ளவர்   சுந்தர்சி. இவர் ரஜினியை   வை த்து   அருணா ச்சலம்   பட த்தை   இய க்கினார்.

 

இப்படம் பெரிய அளவில்   வ ரவே ற்பை   பெற் றது. அதன் பிறகு சுந்தர் சி   அடு த்தடு த்து   பல   க தாநாயக ர்களு டன்   இணை ந்து   ப ணியாற் றினார்.சுந்தர் சி   பொரு த்தவ ரை   எ ப்போ துமே   பட த்தின்   கதை யை   தெளி வாக  கூற   முடி யாது. அதனால் படத்தை எடுத்து க்   கொண்டிரு க்கும்   போ துதா ன்   அடு த்தடு த்த   கா ட்சிக ளை   உ ருவா க்குவே ன்   என கூறியு ள்ளார்.

 

ஆனால் விஜய் ஒரு   பட த்தில்   நடி ப்பத ற்கு   முன்பு படத்தின்   க தை யை   மு ழுமை யாக   அறி ந்த   பி றகுதா ன்   அதற்கு   மு க்கிய த்துவம்   கொடு ப்பார். அதனால் தான் விஜய்   த ன்னுடை ய   பட த்தில்   நடி க்கவி ல்லை   என  கூறி யுள் ளார்.

 

சுந்தர் சி கதை ஒன்றை   விஜ ய்யிடம்   கூ றியதா கவும்   அதற்கு விஜய்   முழு க்கதை யும்   கூற   சொ ன்ன தாகவும்   தன்னால்   மு ழுக்க தையும்   கூற   மு டியாத தால்   தான் தற்போது வரை   இ ருவரு ம்   இணை ந்து   பட த்தில்   பணி யாற்ற   மு டியவி ல்லை   என   கூறியு ள்ளார்…

 

Comments are closed.