உ யிரிழ ந்த நடிகர் முரளி டைரியில் எழுதி யிருந்த முக்கிய தகவல்..!! பிறகு அவரது ம னைவி செய்த நெகி ழ்ச்சி செயல் என்ன வென்று தெரி யுமா.? வைர லாகும் தகவல் உள்ளே..!!

நடிகர் முரளி ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். அவர் த மி ழ் மற் றும் கன் னட ப டங் களில் முன் னணி மற் றும் துணை வேட ங்க ளில் தோ ன்றி னார். அவர் புர ட்சி நா யக்கன் (புரட்சிகர ஹீரோ) என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவரை ஒரு புலனுணர்வு பாடகர் அல்லது சோகமான   கா தல ன்   என்று சித்தரித்த பாத்திரங்களுக்கு பிரபலமானவர். நடிகர் முரளி 8 செப்டம்பர் 2010ஆம் ஆண்டு அன்று   ம ர ணம்.  ஆனார்.அவர் கடன் பெற்றிருந்த 17 லட்சம் ரூபா யை   ம னை வி   செட்டில் செய்த சம்பவம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

த மிழ்  சினிமாவில் தனக் கென்று ஒரு தனி இடத்தை பிடிடீத்  திருப் பவர் நடிகர் முரளி. இவர்   உ யி ரி ழந் த.  பின்பு இவருடைய வாரிசான அதர்வா   தி ரைப்பட ங்க ளில்   நடி த்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் முரளி குறித்து பைனான்சியர் திரு ப்பூர் சுப்பிரமணியம் நெகிழ்ந்து போய் சம்பவம் ஒன்றை பதிவிட்டு ள்ளார்.

அதாவது நடிகர் முரளிக்கு டைரி எழுதும் பழக்கம் உண்டு. அதன் படி அவர்   உ யி ரி ழ ந்த   பின்பு அவ ருடைய டைரி   மூ லம்   தன்   க ணவ ர்   வைத்திருந்த   கட னைத்   தெ ரிந்து கொண்டுள்ளார் ஷோபா. இதில் பைனான்சியர் திருப்பூர் சுப்பி ரமணி யத்துக்கு 17 லட்ச ரூ பாய் க ட ன்   கொ டுக்க  வேண்டும் என இருந்துள்ளது.

அதில் மனிதாபி மான த்துட ன் முரளி   இ ற ந் தவுட ன்   தன்னிடம் இருந்த பத்திரங்கள் அனைத்தையும்  கி ழி த்து ப்  போ ட்டு விட்டார் திருப்பூர் சுப் பிரமணி யம். சில நாட்கள்   கழி த்து  திருப்பூர் சுப்பி ரமணி யத்திடம் தொலைபேசியில் பேசிய ஷோபா அவரை வீட்டுக்கு அழைத்துள்ளா ர்.

அவர் வீட்டுக்குச் சென்றவுடன் முரளியின்   ம னை வி   ஷோபா 17 லட்ச ரூபாயை உள்ளே இருந்து எடுத்து வந்து கொடுத்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணி யத்துக் கோ இது   அ தி ர்ச் சியாக   இரு ந்தது. அப்போது தான் முரளியின் டைரி தகவல்களைச் சொல்லியிருக்கிறார்   ம னை வி   ஷோபா. நான்   ப ண மே   கே ட்க வில்லையே.

அவர் கொடுத்த பத்திரங்களை க் கூட   கிழித் துப்  போ ட்டு வி ட்டே ன்  என்று கூறி யிருக்கி றார்   திருப்பூர் சுப்பி ரமணியம். அப் போது இது வும் என்   க ணவ ர்   ப ணம் தான். அவருடை ய   ச ம்பா த்திய த்தில் வாங்கிய இடத்தை விற்று அவர் க ட ன் வாங்கிய ஆட்களுக்குக் கொடுக் கி றேன்.

முதலில் உங்களுக்கு ஏன் கொடுக்கிறேன் என்றால் நீங்கள் ஒரு வர் மட்டும் தான் எங்களை அ ழைத்து   க ட ன்   எ ப்போது கொ டுப் பீர்கள் என்று கேட்கவே இல்லை. ஆ கையா ல்  உங்களுக்கு முதலில் கொடுக்கலாம் என்று  அ ழைத் துக் கொ டுக் கிறேன். த ன் க ண வர் யா ருக் கும் கடனாளியாகச் சென் று வி ட க் க டாது என் பது என்  எண் ண ம் என்று கூறியுள்ளார்.

மேலும் என்  ம க ன்  அதர்வாவை  அ ழை த்து  இவன் நாயகனாக நடி க்க வுள்ளான் அதனா ல்  ஆ சீர் வாத ம்  பண்ணுங்கள் என்று கூறி யிருக்கிறார் ஷோபா. அப்போது அ தர்வாவும் திருப்பூர் சுப்பி ரமணிய த்தின் காலில் விழுந்து ஆ சீர்வா தம் வா ங்கியு ள்ளார் என்பது குறி ப்பிடத் தக்கது.

Comments are closed.