நடிகர் சூர்யா நடி த்த உன் னை நினை த்து படத்தில் விஜய் ந டித்து ள்ளாரா.? அட இத் தனை நாளா இது தெரி யாம போ ச்சே.? இணை யத்தை கலக்கி வரும் வை ரல் புகைப் படம்..!! அ திர் ச்சி ஆனா ரசிக ர்கள்..!!

தென்னி ந்திய  சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஒருவர் தளபதி விஜய் அவர்கள்.  நடிகர் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் அழைக் கப்படு கிறார். இவர் சினிமா துறையில்   தனக் கென   ஒரு பாதையை அமைத்துக் கொண்டு வருகிறார். மேலும் தனக் கென ஒரு பெரிய ரசிகர் பட் டாள மே  வைத்து ள்ளார். இவருடைய படம் திரைக்கு எப்போது வரும் என்று ரசிகர்கள் ம த்தியி ல் எப்பொழுதும் ஒரு பெரிய வரவேற்பு உள்ளது.

எப்பொழுதுமே  சமூக வலை த்தளங்க ளில் நடிகர் விஜய் உ டைய புகைப் படமும்   வைர ளாகி  கொண்டு தான் வருகின்றது. தற்போது விஜய் அவர்களின்  கால் ஷீட் டுக் காக   பல்வேறு தயாரிப் பாளர்களும்  பிரபல இயக்குனர்களும் அவருக்காக வரி சையில் காத்துக் கொண்டி ருக்கின் றார்கள்.

தற்போது கொடிகட்டி ப றந்து கொண் டிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் சினிமா துறைக்கு வந்த ஆ ரம்ப  கால த்தில்  அவருடைய  சில படங்கள்  பெரும்   தோ ல் வி யை   தான் அடைந் துள்ளது. அந்த அளவுக்கு வெற் றி பெற வில்லை. இவருடைய படங்கள் அதன் பிறகு இவர் நடித்த ”பூவே உனக்காக” படத்தின் மூலம் இவருக்கு பெரிய ஒரு ஹி ட் கொடு த்தது.

இந்த படத்திற்கு பின்னர் தான் இவருடைய   வா ழ்க்கை யை  திருப்பி போட்டது என்று சொல் வார்கள். இவர் தற்போது  உச்ச த்திற் கு   செல்வத ற்காக  பல   ஹி ட்   படங்களை கொடுத்து உள்ளார். இயக்குனர் விக்ரமன் இயக் கத்தில்  வெளிவந்த ”உன்னை நினைத்து” படம் திரை யரங் கில் வேற லெவல் கைகொடுத்தது.

மக்களி டையே அதிக வர வேற்பைப் பெற்ற படமாக இருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, லைலா, சினேகா தான் நடித்து இருப்பார்கள்.  உண் மையை  சொல்லப் போனால் இந்த படத்தின் முதல் ஆளாக விஜய் தான் க தாநாய கனாக   ஒ ப்ப ந்தம்  செய்யப் பட்டார். இந்த விஷயம் பலருக்கும் தெரியாத உ ண்மை.

பின்னர் இந்த படத்திற்காக ஒரு சில காட் சிகளில் விஜயை வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. பிறகு   தி டீ ரென்று   விஜய் அவர்கள் இந்த பட த்தின்   கிளை மாக் ஸ்   எனக்கு பிடிக்க வில்லை என்றும் அதனால் நான் இந்த படத்தை விட்டு   வி லகி   விடுகி றேன் என்று கூறியு ள்ளார்.

அதன் பிறகு தான் நடிகர் சூர்யா இந்தப் படத்தில்   ஒ ப்ப ந்தம்   செய்யப் பட்டார் என்ற த கவலை பல ஆண்டுகள் கழித்தே நடிகை லைலா இது குறித்து கூறியு ள்ளார். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம்   ச மூக   வலைத் தளங்க ளில்   வை ரளா கி   கொ ண்டு வருகிறது. இயக்குனர் விக்ரமன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியு ள்ளார்…

Comments are closed.