நமித்தாவை முந்திய ஸ்ரேயா ஷர்மா ..!! குட்டியா இருந்தது இபோ எப்படி கும்முன்னு க வர்ச்சில கலக்குறாங்க பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் 90களில் காதல் சம்மந்தபட்ட பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியான படங்களிலேயே மறக்கமுடியாத படமாக இருப்பது சில்லுனு ஒரு காதல்.நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து பெரும் ஹிட் கொடுத்த படம். இப்படத்தில் ஏ.ஆர். ரகுமானின் பாடல்களும் இசையும் இப்படத்தின் ஒட்டுமொத்த கதையை தூக்கிச்செல்லும்.இப்படத்தில் அனைத்து காட்சிகளும் இன்னும் மறக்கமாட்டார்கள் நம்ம இளைஞர்கள்.சில்லுனு ஒரு காதல்” படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா. ஸ்ரேயாவுக்கு சின்ன வயதிலிருந்தே பெரிய நடிகையாக ஆகவேண்டும் என்று ஆசையாம். அதனால் தனது விடாமுயற்சியால் தெலுங்கில் “காயகுடு” என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்தார்.
முதல்படமே ஓரளவிற்கு ஓடியதால் மகிழ்ச்சியில் இருந்தார்.

அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Sharma (@shriyasharma9)

Comments are closed.