நடிகர் பாண்டியனுக்கு கடைசி நே ரத்தில் என்ன நடந்தது தெரியுமா.? ம ரணம் அ டைய இதுதான் காரணமா.?இதோ நீங்களே பாருங்கள்..!!

நடிகர் பாண்டியன் 5 ஜனவரி 1959 பிறந்தார். இவர் 1983-1992 வரை சுமார் 75 தமிழ் படங்களில் முக்கிய கதா பாத் திரங் களில் நடித்தார் மற்றும் 1993-2001 முதல் துணை வே டங்களில் நடித்தார். அக்டோபர் 2001-02 முதல் ஒளிபரப்பப்பட்ட சன் டிவியில் “கெலுங்கல் மாமியர் நெங்காலம் மருமகல் தன்” என்ற தொலைக்காட்சி சீரியலிலும் நடித்துள்ளார். இவர் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் பாண்டியன்.

1983ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெ ளியான மண் வாசனை படத்தின் மூலம் அறி முகமாகி அடுத் தடுத்த ஹி ட் படங்களில் நடித்து பிர பல மானார். சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார் பாண்டியன். இதையடுத்து முன்னணி நடிகர்கள் இயக்குநர்கள் படத்தில் நடித்து வந்த பாண்டியன் அரசியலிலும் ஈடுபட்டு பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட நட்பினால் தீ ய பழ க்க த்தை கற் றுக்கொ டுத்து ள்ளார்.

கடைசியாக புதுசு கண்ணா புதுசு என்ற படத்தில் குண ச்சித்திர கதா பாத்திர த்தில் நடித்திருந்தார். அதே வருடமே உ டல் ந லக் குறை வால் மதுரையில் மர ணம டைந் தார். மர ணத் திற்கு என்ன கா ரணம் என்று பலர் கூறி வந்த நிலையில். அவர் நண்பர்களுடன் எப்போது விடாமல் அவர்களுக்காக வாழ்ந்தும் வந்தார்.

ஆனால் அப்படி இருந்த பாண்டியன் ப ணம் இல்லாத நே ரத்தில் நண்பர்கள் கூட உதவி செய்யாமல் கை ந ழுவி விட்டா ர்களாம். மேலும் கு டிப் பழக்க த்திற்கு அ டிமை யாகிய பாண்டியனின் க ல்லீரல் பா திக்கப் பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு சி கிச்சை ப லனி ன்றி மர ணமடை ந்து ள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

 

Comments are closed.