ம றைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்..!! மகிழ்ச்சியுடன் மகன் வெளியிட்ட பதிவு..!!இதோ நீங்களே பாருங்கள்..!!

எஸ்.பி.பி அல்லது பாலு என்றும் குறிப்பிடப்படும் ஸ்ரீபதி பண்டிதரத்யுலா பாலசுப்பிரமண்யம் 4 ஜூன் 1946 அன்று பிறந்தார். ஒரு மூத்த இந்திய இசைக்கலைஞர் பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இசை இயக்குனர், நடிகர், டப்பிங் கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். தமிழ், கன்னடம்,  மலையாள   மற்றும் இந்தி படங்கள் ஆகிய நான்கு வெவ்வேறு மொழிகளில் தனது படை ப்புக ளுக்காக பாலசுப்பிரமண்யம் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான ஆறு தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். தெலுங்கு சினிமாவில் பணியாற்றியதற்காக ஆந்திர மாநிலம் நந்தி விருதுகள் மற்றும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பல மாநில விருதுகள் பெற்றார்.அவர் பிலிம்பேர் விருதையும், ஆறு பிலிம்பேர் விருதுகள் தெற்கையும் வென்றார். சில ஆதாரங்களின்படி, 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட ஒரு பாடகரால் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பதிவு செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

1981 பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பெங்களூரில் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக கன்னடத்தில் 21 பாடல்களைப் பதிவு செய்தார்.  மேலும், ஒரு நாளில் தமிழில் 19 பாடல்களையும், இந்தியில் 16 பாடல்களையும் பதிவு செய்தார் இது ஒரு பதிவு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் 2012 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களி ப்புக ளுக்காக மாநில என்.டி.ஆர் தேசிய விருதைப் பெற்றார்.  2016 ஆம் ஆண்டில் இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை என வெள்ளி மயில் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.  அவர் இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்ம பூஷண் (2011) ஆகியவற்றைப் பெற்றவர்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் ம ர ண ம டைந்தார். இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். அவரது மறை வுக்கு திரை த்து றையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இ ரங் கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைத ளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உ டல்நலக் குறைவால், சி கிச்சை பலனின்றி  உயி ரி ழந்தார்.

எஸ்பிபியின் மறை வால் உலக ரசிகர்களின் மத்தியில் பெரும் சோக த்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் அவரது பாடல் எங்கும் ஒலி த்துக்கொண்டே இருக்கின்றது. அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம் பவங் களை பகி ர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். மேலும், ஈடு செய்ய முடியாத எஸ்பிபி. யின் மறை வுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபல ங்கள் என பலரும் இர ங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், எஸ்பிபி அவர்களை கௌ ரவிக்கும் விதமாக வேலூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளி, டாக்டர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை மற்றும் நடன பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது தந்தைக்கு இத்தகைய மரியாதையை கொடுத்ததற்கு நன்றி கூறி எஸ்பிபி மகன் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.