நடிகை குஷ்புவா இது இ ளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க..!! வியக்கும் ரசிகர்கள் யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ பாருங்கள்..!!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தவர் தான் நடிகை குஷ்பு. 1980களில் குழ ந்தை நட்சத் தி ரமாக தன் திரைப்பட வாழ் க்கை யைத் தொடங்கி னார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப் படத்தில் கதாநா யகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதா நாயகி யாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்த இவர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. யை திருமணம் செய்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதுடன், ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் . குஸ்பு இன்றுவரை பல படங்கள் நடித்து இருந்ததாலும் மக்கல் மனதில் என்று வரையும் நீங்காத இடம் பிடித்த படம் என்னவென்று கேட்டல் ரசிகர்கள் உடனே சொல்லுவது சின்னதம்பி.

இதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டில் வெற்றிப்படமான கீழக்கு கரை என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரது பெயர் இட்லி என்றும் சொல்லுவார்கள். மேலும் இவருக்கு  கோவில் எல்லாம் கட்டினார்கள். அந்த அளவிற்கு இவரது மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருந்தது.இப்போதும் இவர் சீரியல்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.

அதை தாண்டி அர சியலில் அதிக ஈடு பாட்டோடு இருந்து வருகிறார். அ ண்மையில் இவரது கார் வி பத் தில் சி க்க அவரது ரசி கர்களுக்கு பெரும் அ திர்ச் சியாக இருந்தது. தற்போது குஷ்புவின் இளம் வ யது அழ கிய புகைப்படம் ஒன்று ச மூக வலை தளங் களில் வை ரலாகி வருகிறது. அதைப்பார்த்தவர்கள் நடிகை குஷ்புவா இது எப்படி உள்ளார் என வி யந்து பார்க்கின்றனர்.

 

Comments are closed.