உங்களால்தான் என் க னவுக்கு உ யிர் கிடைத்தது சிவகார்த்திகேயன் சார்..!! MBBS ஆன ஏ ழை மாணவி..!! நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கூவியும் பாராட்டுக்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரின் திரைப்படங்களும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.அதனை தொடர்ந்து வெளியான ஹீரோ திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின்னர் வசூலில் சொதப்பியது.மேலும் இவர் தற்போது நடித்துள்ள டாக்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  நீ ட் தேர் வில் வெற்றி பெற செய்து ஏ ழை மா ணவிக்கு ம ருத்துவ சீட் வாங்கியதார்க்கு சிவகார்த்தியேன் உதவியுள்ளது பல ரின் பா ராட்டை பெற்று வருகிறது. த மிழக மாணவ ர்கள்களுக்கு மரு த்துவ சீட்டு 100% கிடைத் துவிடுவதில்லை.  இந்த நி லையில் ஏ ழை மா ணவி ஒருவரின் மரு த்துவ கன வை சிவகார்த்திகேயன் நன வாகியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகு தியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் மகள் சஹானா. க ஜா பு யல் பாதிப்பு  திராதரவு நிலையிலும் நல்ல மார்க் எடுத்த பூக்கொல்லை மா ணவி ச கானா நீட் தேர்வில் தோல்வி.

 

தன்செலவில் நீட் பயிற்சியளித்து ச கானாவை இவ்வருடம் வெல்ல வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஓர் ஏ ழை மாணவி MBBS படிக்க ஏ ணியாக இருக்கும் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. தெய்வம் வேறில்லை க ஜா புய லால் சேத மடைந்த வீ ட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உ றுதியுடன் நீ ட் தேர் வுக்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். மாணவி சஹானாவின் நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீ ட் பயற்சி மை யத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற கடந்த செய்தார்.


இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப் பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர் களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அர சு மரு த்துவக் கல்லூரியில் மரு த்துவம் பயில வா ய்ப்பு கிடைத்தது. இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயனுக்கு அந்த  மாணவி நன்றி தெரி வித்துள்ளார். எனது மருத்துவ கனவிற்கு  உ யிர் கொடு க்க பலரும் உதவி செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி யால் எனது க னவு நனவாகியுள்ளது என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ் த்துக்களை கூறி வருகின்றனர்.

Comments are closed.