தி ருமணம் முடிந்த பின் ஏன் பா லும் ப ழமும் கொடுத்து வி ட்றாங்க தெரியுமா ?? இப்படி ஒரு காரணமா ??

தி ருமணம் முடிந்த பின் ஏன் பா லும், ப ழமும் கொ டுக்கறாங்க தெரியுமா??  இதற்கான காரணம் பல ருக்கும் தெரி வதில்லை. ஆனால் இதன் பி ன்னணியில் பிர ம்மிப் பூட்டும் இர கசியம் உள்ளது !! பெ ண்ணா னவள் தான் பி ற ந்து வ ளர்ந்த கு டும்ப த்தை விட்டு புதிய சூ ழலில் வா ழ வருவ தால் எல்லாமே புதிதாக இருக்கும். க ணவர் வீட் டார் கூறும் வார் த்தை களில் த வ றா க புரி தல் வரும் அதிலும் கே லி கிண்டல் ஏன் சில  நேரம் அதட்டல் என ஏற்படலாம். அந்த நேரங்க ளில் பெண் ணே ஒ ரு ப சு மா டு எப்படி வி ஷத் தை யே உ ண்டாலும் அது தரும் பா லில் துளிகூட வி ஷ ம் இ ராதோ, அது போல க ணவன் வீட் டார் உனக்கு தீ மை யே செய்தாலும் வி ஷ ம்  போன்ற வார்த்தை களை கொட் டி வி டாதே என குறிக்க பா லும்.

வா ழைபழம் எப்படி வி தையே இல்லா விட்டாலும் மூலமரத் தை சார்ந்து க ன்றை தருகி றதோ அது போல் கண வனை சார்ந் து வம்சவி ருத்தியை நீ தரவே ணும் என குறிக்க பழமும் தருவர்.இதற்கு பின் இன்னும் பெரிய  காரணமும் உள்ளது. மணமகனு க்கு ஏன் தருகி றார்கள் என்றால்  மணமகனே பா லில் எப்படி தயி ரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண் ணிடமும் அ றிவும் ஆற்ற லும் உ ள்ளது பக்குவமாக உறை யிட்டு பக்குவமாக கடைந்து வெண் ணையை நெய்யை எடுப்பாயாக பா லை கெட வைத் துவி டாதே என குறிக்க பாலும்.

வா ழை மரத் தை எப்படி அதன் தா ய் மர த்தில் இருந்து பக்கு வமாக பி ரி த் து நடு வரோ அது போல் இந்த பெ ண்ணை உங்கள் கு டும்ப தோ ட்டத்தில் நட்டுள்ளோம். அதை பட்டு போக வி டாம ல் அதை பக்கு வமாக க வனித்து அதி லிருந்து உங்கள் சந்த திக ளை வா ழையடி வாழை யாக விருத்தி செய்து கொள் ளுங்கள் என உண ர்த்தவே பழமும் கொடுக்கி றார்கள். தி ரும ணத்தில் பால் பழம் கொடுப்பது சும் மா ஒரு வே டிக் கையான செயல் அல்ல. ஒவ் வொரு செயலிலும் ஓர் அ ர்த் தம் உள்ளது.

Comments are closed.