மனைவி மற்றும் பிள்ளைகளால் தூக்கி எ றியப்பட்ட பி ரபல நடிகர்? நாகேஷ் மகனா இப்படி..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி வலம் வந்தவர் நாகேஷ். இவருடைய நகைச்சுவைக்கும், குணச்சித்திர நடிப்புக்கும் ஈடு இணை யாருமில்லை.தன்னுடைய நகைச்சுவை மூலம் பல யாருமில்லை. படைத்து உள்ளார். இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.இன்றும் இவருடைய நகைச்சுவை மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், நகைச்சுவைக்கு என்று ஒரு சிலை வைத்து கொண்டாடப்பட்டவர். இவருடைய மகன் தான் பிரபலமான நடிகர் ஆனந்த் பாபு. இவர் 1983-ம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.அதனைத் தொடர்ந்து இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஆனந்த் பாபுவுக்கு குடிப்பழக்கம் இருந்தது.

1986-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளது. இதையடுத்து 1999ல் இருந்து சில காரணங்களால் சினிமாவில் இருந்து வில கி விட்டார்.  இதற்கு முழு காரணமாக இருந்தது ம துப் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றதுதான். இதன்காரணமாகவே கடந்த 2013-ம் ஆண்டு இவரின் மனைவியை வி வா க ர த் து செய்து பி ரி ந்து விட்டார். தொடர்ந்து ம து வுக்கு அ டி மை யா னதால் இவர் பிள்ளைகளும் இவரை கவனித்து கொள்ளாமல் இவரை பி ரி ந் த ன ர்.

பின்னர் சமீபத்தில் உ யி ரு க் கு போ ர ட டிய போது அவரின் பிள்ளைகள் நால்வரும் ம ருத்துவ மனையில் சேர்த்து அவரை அரவணைத்தனர். தற்போது அதிலிருந்து மீண்டு வந்து 57 வயதான நிலையில் பி ரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து கொண்டு வருகிறார்.

 

 

Comments are closed.