1 நிமிடத்திற்கு 1 கோடி சம்பளம்..!! இந்த விஷயத்தில் நயன்தாரா,திரிஷாவின் ஓரம் கட்டிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் தற்போது பட்ஜெட் படங்களை தாண்டி உருவாகுவது அனைத்துமே பெரிய படங்களாக தான் இருக்கிறது. ஆனால், படம் பார்க்கும் பொழுது நமக்கு அந்த உணர்வு இருக்காது. அதற்கு காரணம் சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் இருக்கிறது. மேலும், ஒரு திரைப்படத்தில் இரா தேவி கோடி ரூபாய் பிரச்சனை என்றால் அதில் டெக்னீசியன் மற்றும்

 

நடிகர் நடிகரின் சம்பளத்தை சேர்த்து கிட்டத்தட்ட 210 கோடி ரூபாய் வரை காலியாகி விடுகிறது. மேலும், தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா மட்டும் திரிஷா தான் மேலும் அறிய நயன்தாரா படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை

 

சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடிகை திரிஷா மணிரத்தினம் நடிப்பில் உருவாக இருக்கும் தக் லைவ் படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க போவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் ஒரு நடிகை தமிழ் திரைப்படத்தில் நடித்ததற்கு

 

ஒரு நிமிடத்திற்கு  ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் லெஜெண்ட் சரவணா நடிப்பில் தி லெஜண்ட் என்று திரைப்படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான்

 

இந்தி நடிகை ஊர்வசி என்பவர். இந்த படத்திற்கு அவருக்கு கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதற்கு என்ன காரணம் என்றால் முன்னணி இல்லாத இருப்பவர்கள்

 

பலரிடம் அடிப்பதற்கு கூறியும் அவர்கள் அனைவரும் அடுத்துள்ளார்கள்.. இப்படி இருக்கும் நிலையில் சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் சரி இந்த நடிகை நடிக்க வைக்க வேண்டும் என்று 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுத்து அந்த நடிகை நடிக்க வைத்துள்ளார்.

 

மேலும், சமீபத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அந்த பாடல் 3 நிமிடங்கள் மூடினால் கூட ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது…

 

 

 

 

Comments are closed.