சிறுவயதில் தனது தந்தையுடன் இருக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா..!! பலரும் பார்க்காத குழந்தை பருவ புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று அடையாளத்தை ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்

 

நடிகை நயன்தாரா என்பவரும் ஒரு அறிவர் மலையாள சினிமாவில் ஒரு படம் நடித்துவிட்டு. அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனா இன்று

 

இவர் தென்னிந்திய சினிமா உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், சமிபகாலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா தனது சிறுவயதில் தந்தையுடன்

 

எடுத்துக் கொண்ட குழந்தை பருவ புகைப்படத்தை தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது வைரளாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.