திருமணம் பற்றி கேட்கப்பட்ட கேள்வி..!! ஒரு வழியாக பதில் அளித்த நடிகர் விஷால்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நல்ல ஒருத்தி வெற்றி திரைப்படத்தை கொடுத்து வந்தவர் தான் நடிகர் விஷால் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார். மேலும், அவர் சமீபத்தில் நடித்த சில திரைப்படங்கள் பெரிதாவது வெற்றிலை பெறாமல் இருந்து வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது ரத்னம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த செயல்படும் வழியாக இருக்கிறது மேலும் இயக்குனர் இயக்கத்தில் விஷால் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து கொடுத்துள்ளார். இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். ஒரு பேட்டியில் அவர் திருமண பற்றி பேசும் பொழுது கொலை செய்தார் எனது பெற்றோர்கள் எப்பொழுதும் திருமணம் என கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

 

ஆர்யாவுக்கு திருமணம் முடிந்த பின் எனது திருமணம் என்று அவருக்கு திருமணம் முடிந்த குழந்தை பிறந்து விட்டது. நடிகர் சங்கம் கட்டிடம் முடிந்த பின் திருமணம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.. என்னம்மா திருமணம் பற்றி கேட்ட பொழுது

 

இன்னும் சல்மான் கான் பிரபாஸ் போன்றவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களுக்கு முடிந்த பின் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினேன். மேலும், நடிகர்கள் கார்த்தியின் தீவிர முயற்சியால்.

 

இந்த ஆண்டிற்குள் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதாக இருக்கிறது. மேலும், 2026 ஆம் இறுதிக் கோள் என்னுடைய திருமணம் நடக்கும். ஆனால், பெண் யார் என்று எனக்கே தெரியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்திருந்தார்…

 

 

 

 

Comments are closed.