கோட் படத்தில் விஜயகாந்த்..!! அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்.. காத்திருக்கும் ரசிகர்கள்.?

நடிகர் விஜய் சினிமாவில் வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய வளர்ச்சிக்கு உதவியவர் கேப்டன் விஜயகாந்த் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று இப்படி இருக்கும் எனில் விஜயகாந்த் கடந்து சில மாதங்களுக்கு முன்பாக

 

உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார். இவருடைய இழப்பு மிகப்பெரிய ஒரு இழப்பாக தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் கருதப்பட்டது. அப்படி இருக்கும் நிலையில்

 

அவருடைய உடலை பார்த்து விஜய கண்களங்குகின்றது எல்லோருக்கும் நினைவில் இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோர்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் தொழில்நுட்பத்தின் மூலமாக விஜயகாந்த் மீண்டும் நடிக்க வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதைப் பற்றி வென்ற பிறகு தற்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் அனுமதி கேட்டுள்ளார். தேர்தல் பணிகளில் பிஸியாக இருப்பதால்

 

தேர்தலுக்குப் பின் இது பற்றி நல்ல முடிவை சொல்வதாக பிரேமலதா கூறியுள்ளார். இன்று விஜயகாந்த் இருந்திருந்தாலும் விஜய்க்காக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.. அதனால், கண்டிப்பாக இது நடக்கும் என்று மீண்டும் விஜயகாந்தை திரையில் பார்ப்பதற்கு எங்களுக்கும் சந்தோசம் தான் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.