மகளுக்காக 200 கோடி செலவழிக்கும் ஷாருக்கான்.? அதிர்ச்சியில் சினிமா துறையினர்.?

பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஷாருக்கான் என்பவர். இவர் இந்தி சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

 

இவர் தொடர்ந்து ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் திரைப்படத்தை கொடுத்து பாலிவுட் சினிமாவில் தலை நிமிர வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் இவர் அடுத்தபடியாக

 

கிங் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் அவரது மகள் சுஹானாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செட்டில் உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது மகளுக்காக ஷாருக்கான் அந்த திரைப்படத்தை தானே தயாரிக்க

 

போவதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது அடுத்த வருடம் தான் இந்த திரைப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.