பம் தெரியும் படி தூக்கிகாட்டிய படி நின்று கொண்டு ரசிகர்களை ம யக்கும் ரோஜா சீரியல் நடிகை ..!! வைரலாகும் க வர்ச்சியை ஜூம் செய்து ரசிக்கும் இளசுகள்..!!

சன் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல். இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.அதன்பிறகு தெலுங்கு பட உலகில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கி உள்ளார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரியங்கா தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 ல் நடித்து இருந்தார். தற்போது ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Gud nyt frnds 😍😊 #gudnyt😴 #likers #followme #likeandfollowme

A post shared by Priyanka Nalkari (@priyanka_nalkari18) on

Comments are closed.